Monday, April 24, 2017





உத்திர  பிரதேச முதல்வர் ,


"இந்து " இல்லையாமே ?


உ.பி முதலைவராக இருப்பவர் பெயர் யோகி ஆதித்தியநாத் என்கிறார்கள். இவர் யோகி கோரக்நாத் அவர்களின் சிஷ்யர் ! சமீபத்தில் நடந்த சட்டமனற தேத்தலுக்குப் பிறகு மோடி இவரை முதல்வராக்கினார். இவர் இன்னும் சட்டமனற உறுப்பினராகவில்லை.தற்போது நாடாளுமனற உறுப்பினராக உள்ளார்.  


இவர் "யோகி " என்ற மதப்பிரிவை சேர்ந்தவர் என்கிறார்கள். இவர்களைப்பற்றி  கூகுளில் தேடினேன். இவர்கள் காபூல்,மெக்கா,மதினா மற்றும் பலநாடுகளில் உள்ளனர் என்கிறது கூகுள் . இவர்களுக்கு உருவ வழிபாடு கிடையாது என்கிறார்கள். இவர்களுடையா முக்கியமான வழிபாட்டு தோத்திரம் 


 meaning only then:

There is no Brahma no Visnu and no Rudra;
There is no Indra nor there gods who matter,
There is no earth no water in the final reckonning,
There is no fire, no air, no sky, no directions, and no time
There are no vedas, no sacrifices, no sun and no moon;
There is no Vidhi, the creator nor his fabulous time duration called Kalpa,
The knowledge of the SELF is the only truth. Glory to you O, One the manifestation of the truth, the awareness of bliss.Peace, Love; Bliss


" பிரும்மா விஷ்ணு ருத்திரன் என்று எவனும் கிடையாது. 


 இந்திரன்,மற்றும் கடவுள்களும் கிடையாது 


அடிப்படையில் பார்த்தால் நிலம் நீர் என்று எதுவும் இல்லை. 


நெருப்பில்லை .காற்றில்லை .வானம் இல்லை .திசைகள்  இல்லை .காலம் இல்லை .


வேதம்  என்று ஒன்று இல்லை. பலி இல்லை. சூரியன் இல்லை.சந்திரன் இல்லை. 


விதி என்று எதுவும் இல்லை. இந்த உலகத்தை உருவாக்கியவனோ ,அவன் சொல்லும்" கல்பகாலம் " என்பதோ இல்லை .


உன்னை அறிந்து கொள்வதே உண்மை.


உண்மையின் வடிவமே !


மோனத்தை அறிந்தவனே !


அமைதியையும் அன்பையும் புரிந்தவனே !


எல்லாப்புக்கழும் உனக்குத்தான் !!!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

என்னண்ணே  செய்யப்போறாங்க ?


( அண்ணே ! பயமா இருக்கு அண்ணே )

0 comments: