Sunday, September 27, 2015

மோடியும் ,ரஜனியும் .

முகனுல் ஜோக்குகள்.




1. டிஜிடல் உலகத்தின் நாயகர் மோடி. மார்க் முகநுலில்  நுழைந்த போதே ஆச்சர் யமடைனநதார் . அங்கு ஏற்கனவே ப்ரண்ட்ஸ் கோரிக்கை 
மோடியிடமிருந்து வந்திருந்தது .

 2. காலையில் எழுந்து கடியாரத்தின் அலாரத்தை மோடிதான் அடிப்பார்.

 3. சிறுவனாக இருக்கும் பொது மோடி ஒரு குதிரையின் முதுகில் பலாமாக தட்டினார் இந்த மனித குலத்திற்கு ஒட்டகம் கிடைத்தது.

 4 மோடிக்கு சைக்கிள் ஒட்ட தெரியாது. ஆனால் மோட்டார் சைக்கிளை மிகவும் வேகமாக ஓட்டுவார்(கிராண்ட் ஸ்லாம் ) ஒரு முறை  பிரெஞ்சு போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
5. கிரஹாம் பெல் முதன் முறையாக டெலிபோனில் பேசும் பொது அதனை எடுத்தவர் மோடி .
6.மோடிக்கு வீர சாவர்க்கரை மிகவும் பிடிக்கும்..சவர்கர்கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பினார். மோடி தோணியிலிருந்து கங்கையில் குதித்தார். தண்ணி அசுத்தமாக  இருந்ததால் திரும்பவும் தோ ணியில்
 ஏறிவிட்டார்.
7. மோடிக்கு கயலாங்கடை நா ரொம்ப பிடிக்கும். வல்லபாய் படேலையும் ரொம்ப பிடிக்கும். இரப்டையும் கம்பைன் பண்ணி சிலை வைக்கப் போறார்.




(இன்னும் நிறைய இருக்கு. அப்பப்பபம் போடுதேன் )









1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை... அப்டேட்டுங்க ஐயா...