Friday, March 14, 2014

பா.ஜ.க வுக்கு  முன்றே  

மாநிலங்கள் தான் உச்சம் ....!!!

மோடி மழை பெய்யுது  ! அலை அடிக்கி  !சுனாமி வருதுன்னு சாமியாடினாலும் அவங்க தலைவர்கள் அடிவயறு  கலங்கி  போய்  தான் அவங்க   இருக்காங்க !செல்வாக்கு உள்ள இடம்னு பாத்தா  மத்திய  பிரதேசம், ராஜஸ்தான்,குஜராத் ஆகியமூணூதான் !

என் அப்படின்னு கேக்கீங்களா ? புருஷன் செத்தான்னா அவன் பொஞசாதியையும்  சேத்து வச்சு கொளுத்து ! அவளுக்கு "சதிமாதா" கோவிலைக் கட்டு நு சொல்ற முற்போக்கு தலைவர்கள் மந்திரியா இருக்காங்க !

இன்னைக்கும் பிள்ளையார் சில பால்குடிக்கு நு நம்பி பால் சொம்ப கோவிலுக்கு தூக்கிக்கிட்டு போறாங்க !
 
அண்ணே ! மனித மலத்த மனுஷன் தூக்கக்கூடாது சட்டம் போட்டாச்சு !
," அவிங்க மலத்தி சுமந்து துப்பரவு தோழில் செயுது ஒருவேளை சோத்துக்காக இல்ல !  அது ஆன்மீக வழிபாடாக செய்கிறார்கள் ! "அப்படிங்காங்க !

இத சொன்ன மகா பாவி யாருன்னு கேக்காதீங்க !
கேட்ட  கோபம் வரும் ! அவருதாண்ணெ ! மோடி தான்னே !

நேத்து பேப்பர்ல போட்டிருக்கான் !
ம.பி  ல ..............24
குஜராத் ............23
 ராஜஸ்தான் ..19

இம்புட்டு தாண்ணே ! இதுவும் கூட்டுவச்சு !

மத்த ஊர்ல  கூட்டணி சாந்தி சிரிக்குது அண்ணே !

எங்கனாலும்  குறுக்கு சால் ஓட்டுவாங்க !

நம்மூர்ல பாத்தேளா ?

கேப்டனையும் ,டாகடரையும் மோதவிற்றுக்காங்க !
அவரு "நாய்கங்க " சொல்லாம தெலுங்கு ஆளுங்க நு எசிபுட்டாரூ ! ஊடு தட்ல இவங்க ஒம்போது சீட்டை  வாங்கி புட்டாங்க !

மகாராஷ்ற்றாவுல  உதவ்தாக்கரே ,ராஜ்தாக்கரே ரெண்டு பேரையும் சிண்டு முடிஞ்சு விட்டாங்க !

பீஹார்ல லாலு குடும்பத்துக்குள்ள குத்து வெட்டு நடக்குது !

அண்ணன் மார்களே ! பாத்து பொழைச்சிக்கிடுங்க !!!