Friday, February 15, 2013

தேச பக்தர்கள் .....?

நக்சல்பாரிகள் 

தேச  பக்தர்களே !

ஆம் ....

ஆண் 

நக்சல்பாரிகள் .!!!!

1 comments:

V Mawley said...

தனக்காக என் றில்லாமல் தன 'நம்பிக்கைகள்' பாற் பட்ட கொள்கைகளுக்காக , ஒருவன்
தன நேரம்,செல்வம் ,சக்தி போன்றவைகளை செலவிட, தியாகம் செய்ய முற்படுகிறான்
என்றால் , அவன் ஒரு 'லட்சியவாதி' என்கிற அடைமொழிக்கு தகுதியடைகிறான் ..
ஆனால் ' தேசபக்தன் ' என்று கூறப்படுமா? ;நக்சல்பாரிகளும் /ஜிஹாதிகளும்
"மூளைச்சலவைக்கு" ஆளாகி தன வாழ்க்கையின் மதிப்பிழக்கிறார்கள் என்பதே
பரிதாபத்திற்குரிய உண்மை ...
மாலி .