Monday, January 07, 2013

ஆசாராம் பாபு என்ற சாமியார் ......!

(Slur on Asaaram  Bapu - a video report )


டெல்லியில் நடந்த சம்பவம்பற்றி சாமியார்கள், மடத்தலைவர்கள், இகலோக சுகங்களை விட்டு ஒழித்தவர்கள் கருத்துக் கூற  ஆரம்பித்து  விட்டார்கள் !

சில சாமியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு  உள்ளது.! என்ன எழவு என்று தெரியவில்லை ! இந்தப்பாவிகள் தான் முதலில் கருத்துச் சொல்ல துடிக்கிறார்கள்.!


டெல்லியில் பாலியல்பலத்காரத்திற்கு ஆட்ப்பட்டு, 13நாள் உயிருக்கு போரடி,மரணமடைந்த அந்தப் பெண்ணும் குற்றவாளிதான்
என்றுஆசாரம் என்ற சாமியார் கூறியுள்ளார்!.ஓசை எழ வேண்டுமென்றால்    இரண்டு கைகளும் தட்டத் வேண்டுமாம் ! தன்னை பலாத்காரம் செய்ய்வந்தவர்கள்காலில் விழுந்து காப்பற்ற முறையிடவில்லயே ஏன்? இந்த சாமி கேக்குது.! "நீ என் சகோதரன் ! தெய்வீக சகோதரன் ! என்னைகாப்பற்று என்றி அவனிடம் வேண்டாமல் இருந்தது என்?என்று இந்த தாடி கேட்கிறது ?

யார் இந்த அசாராம் சாமியார் என்று தேட ஆரம்பித்தேன் !  குஜராத்திலாச்ரமம் நடத்துகிறார் ! குஜராத் என்றவுடன் தவறாக நினைக்க வேண்டாம் ! குஜராத்தில் தான் காந்தி பிறந்தார் !"வைஷ்ணவ ஜனதோ " என்ற பாடலைக் கொடுத்த நரசி மேத்தா என்ற சித்தரும் பிறந்தார் !

இந்த சாமியாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்  உண்டு,! ஒரு மகன் ! நாராயண சாய் !  தந்தையின் தொழிலையே செய்து வருகிறான் ! (ஆன்மீகம் ) ஒரு மகள் !  பாரதி தேவி என்று பெயர் !

இவருடைய ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. !

இவருடைய மூத்த சிஷ்யர் பெயர் ராஜு சாந்தக்.!
இப்போது மடத்திலிருந்து வெளியேறிவிட்டார் !

சந்தோக் தொலை காட்சியில் கூறியுள்ளார்.! ஆயிரக்கணக்கில் சாமியாருக்கு சிஷ்யைகள் உண்டாம்! அவர்களுக்கு உபதேசிப்பார் ! "குரு   தேவோ பவ ! குரு  பதி பவ ! குரு  சம்மந்த் பவ !
 என்று உபதேசிப்பராம்.! குருவுடன் (தொடர்பு ) கொள்வது மோட்சத்தை அடையச் செய்யும் " என்பாராம். நான் என் கண்ணாலேயே சாமியாரின்லீலைகளை பார்த்துள்ளேன் ! (slur on Asram Bapu -viseo ) என்று கூறியுள்ளார். ! அதனால் மடத்திலிருந்து விலகி விட்டேன் ! என்றூம்குறிப்பிட்டுள்ளர் ! ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் ஒரூவர் இந்தக் அவதூறுக்கு ஆதாராமில்லை என்று கூறியதும் அந்த  காணொளியில் இருக்கிறது !

சந்தோக்கை கொல்ல  துப்பாக்கியோடு சாமியாரால்  ஆட்கள்  அனுப்பட்டதா கவும் அவருடைய காயங்களோடு காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது !












0 comments: